Added Date: Feb 11, 2022
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: { ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் } (2)
ஆண்: உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்
ஆண்: ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
ஆண்: எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
ஆண்: பொது நீதியிலே புதுப் பாதையிலே { வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் } (2)
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
ஆண்: ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு அதை எப்போதும் காத்திருப்பேன்
ஆண்: முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
ஆண்: இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை { அந்த மேலோர் சொன்னதை மறந்தார் } (2)
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: ...........
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: { ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் } (2)
ஆண்: உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன் அவர் உரிமைப் பொருள்களை தொட மாட்டேன்
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்
ஆண்: ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
ஆண்: எதிர் காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்
ஆண்: பொது நீதியிலே புதுப் பாதையிலே { வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன் } (2)
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
ஆண்: ஒரு கடவுள் உண்டு அவன் கொள்கை உண்டு அதை எப்போதும் காத்திருப்பேன்
ஆண்: முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
ஆண்: இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை { அந்த மேலோர் சொன்னதை மறந்தார் } (2)
ஆண்: நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
ஆண்: உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை { அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் } (2)
ஆண்: ...........
Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal
Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar
Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)
Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar
Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)
Male: { Oru thavaru Seithaal adhai therinthu Seithaal avan devan Endraalum vida maaten } (2)
Male: Udal uzhaika Solven adhil pizhaika Solven avar urimai Porulgalai thoda maaten
Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar
Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)
Male: Silar aasaikum Thevaikum vaazhvukum Vasathikum ooraar kaal pidipaar
Male: Oru maanam Illai adhil eenam illai Avar eppothum vaal pidipaar
Male: Ethirkaalam varum En kadamai varum Indha kootathin aatadhai ozhipen
Male: Pothu neethiyilae Puthu paathaiyilae { Varum nallor Mugathilae vizhipen } (2)
Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar
Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)
Male: Ingu oomaigal Yengavum unmaigal Thoonkavum naana paarthirupen
Male: Oru kadavul Undu avan kolgai undu Adhai eppothum kaathirupen
Male: Munbu yesu Vanthaar pinbu Gandhi vanthaar Indha maanidar Thirunthida piranthaar
Male: Ivar thirunthavillai Manam varunthavillai { Andha melor Sonnathai maranthaar } (2)
Male: Naan aanaiyittal Adhu nadanthu vittal Ingu ezhaigal Vethanai padamaatar
Male: Uyir ulla varai Oru thunbam illai { Avar kanneer kadalilae Vizha maatar } (2)
Male: ........
mulumathy lyrics
kadhal psycho karaoke download
kannalaga song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
jai sulthan
saraswathi padal tamil lyrics
tamil devotional songs lyrics pdf
thoorigai song lyrics
isha yoga songs lyrics in tamil
tamil whatsapp status lyrics download
tamil movie songs lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
bigil song lyrics
kutty pattas tamil full movie
tamil song lyrics download
idhuvum kadandhu pogum song lyrics
90s tamil songs lyrics
uyire song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil karaoke with malayalam lyrics