Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: தானான நானா நனனானா தனனனா நநநன்னா ஆஆ ஆஆ
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஓ ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
ஆண்: இது வரை யாரும் எழுதா கவிதை மனதில் தோன்றிடுதே புன்னகை எல்லாம் சமுத்திரமாக பொங்கி வழிகிறதே
ஆண்: { இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் } (2)
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
பெண்: ஓஹோ மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம் கடலில் கலக்கிறது
ஆண்: மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம் கடலில் கலக்கிறது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இதயங்கள் இணைகிறது
பெண்: கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால் இங்கே வாழ விரும்பிடுவான்
ஆண்: சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது மீண்டும் பிரிய தயங்கிடுவான்
பெண்: நதியில் விழுந்த நிலவின் பிம்பம் நனைவது கிடையாது
ஆண்: அழகிய உறவுகள் அருகில் இருந்தால் சோகம் நமக்கேது
பெண்: இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம்
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
பெண்: நேற்று உருண்டு நாளை ஆகும் காலம் நிற்காது
ஆண்: ஓஹோ நேற்று உருண்டு நாளை ஆகும் காலம் நிற்காது மாற்றம் கோடி வந்தால் கூட மனங்கள் மாறாது
பெண்: கல்லும் மண்ணும் வீடா இல்லை அன்பில் செய்தது வீடாகும்
ஆண்: கூட்டு புழுவுக்கு கூட்டால் தானே வண்ணம் நூறு உண்டாகும்
பெண்: வேடந்தாங்கல் பறவையை போல ஒன்றாய் பறக்கிறது
ஆண்: காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட வேரை மதிக்கிறது
ஆண்: { இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் } (2)
பெண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே
ஆண்: ஓ ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
பெண்: இது வரை யாரும் எழுதா கவிதை மனதில் தோன்றிடுதே புன்னகை எல்லாம் சமுத்திரமாக பொங்கி வழிகிறதே
ஆண்: { இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் } (2)
பெண் &
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: தானான நானா நனனானா தனனனா நநநன்னா ஆஆ ஆஆ
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஓ ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
ஆண்: இது வரை யாரும் எழுதா கவிதை மனதில் தோன்றிடுதே புன்னகை எல்லாம் சமுத்திரமாக பொங்கி வழிகிறதே
ஆண்: { இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் } (2)
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
பெண்: ஓஹோ மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம் கடலில் கலக்கிறது
ஆண்: மலையில் பிறக்கும் அருவிகள் எல்லாம் கடலில் கலக்கிறது எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த இதயங்கள் இணைகிறது
பெண்: கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தால் இங்கே வாழ விரும்பிடுவான்
ஆண்: சேர்ந்து சிரித்து சேர்ந்து அழுது மீண்டும் பிரிய தயங்கிடுவான்
பெண்: நதியில் விழுந்த நிலவின் பிம்பம் நனைவது கிடையாது
ஆண்: அழகிய உறவுகள் அருகில் இருந்தால் சோகம் நமக்கேது
பெண்: இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம்
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
பெண்: நேற்று உருண்டு நாளை ஆகும் காலம் நிற்காது
ஆண்: ஓஹோ நேற்று உருண்டு நாளை ஆகும் காலம் நிற்காது மாற்றம் கோடி வந்தால் கூட மனங்கள் மாறாது
பெண்: கல்லும் மண்ணும் வீடா இல்லை அன்பில் செய்தது வீடாகும்
ஆண்: கூட்டு புழுவுக்கு கூட்டால் தானே வண்ணம் நூறு உண்டாகும்
பெண்: வேடந்தாங்கல் பறவையை போல ஒன்றாய் பறக்கிறது
ஆண்: காற்றில் கிளைகள் தவழ்ந்தால் கூட வேரை மதிக்கிறது
ஆண்: { இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் } (2)
பெண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே
ஆண்: ஓ ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
பெண்: இது வரை யாரும் எழுதா கவிதை மனதில் தோன்றிடுதே புன்னகை எல்லாம் சமுத்திரமாக பொங்கி வழிகிறதே
ஆண்: { இனி தினம் தோறும் பூக்காலம் நம் மனதோடு மழைக்காலம் } (2)
பெண் &
ஆண்: ஆயிரம் வானவில் ஒன்றாய் சேர்ந்து ஓவியம் வரைகிறதே ஆகாயத்தின் விண்மீன் கூட்டம் கண் முன் பூக்கிறதே
Male: Thaanana.naanaa..nananaanaa.. Thanananaa..nananannaaa. Aa.aaaa..
Male: Aayiram vaanavil ondraai serndhu Oviyam varaigiradhae Oohhh. Aagayaththin vinmeen koottam Kanmun pookiradhae
Male: Idhuvarai yaarum ezhudhaa kavidhai Manadhil thondridudhae Punnagai ellaam samudhiramaaga Pongi vazhigiradhae
Male: {Ini dinamdhorum pookkaalam Nam manadhodu mazhaikkaalam} (2)
Male: Aayiram vaanavil ondraai serndhu Oviyam varaigiradhae Aagayaththin vinmeen koottam Kanmun pookiradhae
Female: Oohooo. Malayil pirakkum aruvigal ellaam Kadalil kalakkiradhu
Male: Malayil pirakkum aruvigal ellaam Kadalil kalakkiradhu Engo pirandhu engo valarndha Idhayangal inaigiradhu
Female: Kadavul orunaal Bhoomikku vandhaal Ingae vaazha virumbiduvaan
Male: Serndhu siriththu serndhu azhudhu Meendum piriya thayangiduvaan
Female: Nadhiyil vizhundha Nilavin bimbam Nanaivadhu kidaiyaadhu
Male: Azhagiya uravugal Arugil irundhaal Sogam namakkedhu.
Female: Ini dinamdhorum pookkaalam Nam manadhodu mazhaikkaalam
Male: Aayiram vaanavil ondraai serndhu Oviyam varaigiradhae Aagayaththin vinmeen koottam Kanmun pookiradhae
Female: Netru urundu naalai aagum Kaalam nirkaadhu
Male: Oohoo. Netru urundu naalai aagum Kaalam nirkaadhu Maatram kodi vandhaal kooda Manangal maaraadhu
Female: Kallum mannum veeda – illai Anbil seidhadhu veedaagum
Male: Koottu puzhuvukku koottaal dhaanae Vannam nooru undaagum
Female: Vedandhaangal paravaiyai pola Ondraai parakkiradhu
Male: Kaatril kilaigaL thavazhndaal kooda Verai madhikkiradhu
Male: {Ini dinamdhorum pookkaalam Nam manadhodu mazhaikkaalam} (2)
Female: Aayiram vaanavil ondraai serndhu Oviyam varaigiradhae
Male: Oohhh. Aagayaththin vinmeen koottam Kanmun pookiradhae
Female: Idhuvarai yaarum ezhudhaa kavidhai Manadhil thondridudhae Punnagai ellaam samudhiramaaga Pongi vazhigiradhae
Male: {Ini dinamdhorum pookkaalam Nam manadhodu mazhaikkaalam} (2)
Female &
Male: Aayiram vaanavil ondraai serndhu
Oviyam varaigiradhae
Aagayaththin vinmeen koottam
Kanmun pookiradhae .
ore oru vaanam
anegan songs lyrics
thaabangale karaoke
theriyatha thendral full movie
aasirvathiyum karthare song lyrics
semmozhi song lyrics
naan movie songs lyrics in tamil
vathi coming song lyrics
tamil gana lyrics
kayilae aagasam karaoke
dosai amma dosai lyrics
kutty pattas tamil movie download
karaoke with lyrics tamil
bigil song lyrics
sarpatta movie song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
lyrics download tamil
pagal iravai kan vizhithidava song lyrics
tamil movie songs lyrics
maara movie lyrics in tamil